பள்ளிக்கூடங்களில் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசைனை

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. நோய் தொற்றின் தாக்கம் குறைந்ததன் காரணமாக கல்லூரிகள்…

9, 11ம் வகுப்புகளுக்கு தற்போது பள்ளிகளை திறக்க வாய்ப்பு இல்லை – பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்

கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படும் வரையில் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளி திறப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு கடந்த 19-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. 10 மற்றும் 12ம்…

கோரோனோ ஊரடங்குக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு

உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து உள்ளிட்ட மாமூல் வாழ்க்கை அனைத்தும்…

Translate »
error: Content is protected !!