பிரதமர் மோடியின் படம் இல்லாத காரணத்தால் எழும்பூர் தொகுதி பா.ஜ.க.,வினர் வெளிநடப்பு?

சென்னை எழும்பூர் தொகுதியில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஜி.கே.வாசன், ராமதாஸ் போன்ற படம் இருக்கும் போது எங்கள் பிரதமர் மோடியின் படம் எங்கே என அ.தி.மு.க. பகுதி செயலாளரிடம் பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்பினர். அப்போது மறந்து…

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு… ஓடி ஓடி வேலை பார்த்த குஷ்புவுக்கு அதிர்ச்சி..! பா.ஜ.க.வுக்கு ஏமாற்றம்

சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு: ஓடி ஓடி வேலை பார்த்த குஷ்புவுக்கு அதிர்ச்சி பா.ஜ.க.வுக்கு ஏமாற்றம்.. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் சென்னையில் உள்ளடங்கிய சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி நிச்சயம் பா.ஜ.க.வுக்கே ஒதுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்நோக்கப்பட்டது.…

போதை பொருள் கடத்தல்….பா.ஜ.க.வின் இளைஞரணி பொது செயலாளர் பமீலா கோஸ்வாமி கைது

மேற்கு வங்காளத்தில் போதை பொருள் கடத்திய வழக்கில் பா.ஜ.க.வின் இளைஞரணி பொது செயலாளர் பமீலா கோஸ்வாமியை போலீசார் கைது செய்தனர். கொல்கத்தா, மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தா நகரில் நியூ அலிப்பூர் பகுதியில் பா.ஜ.க.வின் இளைஞரணி பொது செயலாளர் பமீலா கோஸ்வாமி…

தமிழகத்தில் பா.ஜ.கவின் திட்டம் எடுபடாது – மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர் – கே.என் நேரு பேட்டி

தமிழகத்தில் பா.ஜ.கவின் திட்டம் எடுபடாது – மக்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து விட்டனர்  – திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு பேட்டி திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது, இதில் திமுக முதன்மைச் செயலாளர்…

Translate »
error: Content is protected !!