புதுக்கோட்டையில் வாக்கு எண்ணும் அலுவலர்கள், முகவர்கள் உட்பட 54 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி வாக்குப் பதிவானது நடந்து முடிந்தது. அதன்பின் தேர்தல் ஆணையம் மற்ற மாநிலங்களில் தேர்தலை நடத்தி முடித்துள்ள நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கையானது மே இரண்டாம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்தது.…

புதுக்கோட்டையில் நிவர் புயல்: உயர்மின் விளக்குகள் கீழே இறக்கப்பட்டன

நிவர் புயல் அச்சுறுத்தலை தொடர்ந்து புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் விளக்குகள் நகராட்சியின் மூலம் கீழே இறக்கப்பட்டது.   நிவர் புயல் இன்று கரையைக் கடக்கும் என்பதால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில்…

Translate »
error: Content is protected !!