சர்ச்சை கருத்து… மம்தா பானர்ஜிக்கு 2 வது நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்

சர்ச்சை கருத்து: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு 2 வது நோட்டீஸ் அனுப்பியது தேர்தல் ஆணையம்… மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் 2 வது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நாளை காலை 11 மணிக்குள் பதில்…

நிலங்களை பிரதமர் மோடி அபகரிக்கிறார் – மம்தா பானர்ஜி சரமாரி புகார்

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, அம்மாநிலத்தில் 30 தொகுதிகளுக்கு கடந்த 27-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும்…

சில நாட்களில் பிரச்சாரத்திற்கு திரும்புவேன் மருத்துவமனையில் இருந்த படி பேசிய மம்தா வீடியோ

சில நாட்களில் தான் பிரச்சாரத்திற்கு திரும்புவேன் சக்கர நாற்காலியில் அமர்ந்தாவது பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என: மருத்துவமனையில் இருந்த படி பேசிய மம்தா வீடியோ

அரசியல் லாபத்திற்காக பொய்யான தகவல்களைப் பரப்புவதாக “தேர்தல் ஆணையத்தில்” மம்தா பானர்ஜி மீது “பாஜக” புகார்

கொல்கத்தா, அரசியல் லாபத்திற்காகத் தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் நந்நிகிராம் தொகுதியில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அப்போது…

மம்தா பானர்ஜி மீது “தாக்குதல்”.. பாஜகவை எச்சரித்த அபிஷேக் பானர்ஜி…?

மம்தா பானர்ஜி மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக, மே-2ம் தேதி வங்காள மக்களின் சக்தியை காண தயாராகுங்கள் என்று பாஜகவை அபிஷேக் பானர்ஜி எச்சரித்துள்ளார். 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச்…

பாஜகவின் சவாலை ஏற்று களமிறங்கும் மம்தா…. நந்திகிராமில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு

கொல்கத்தா, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மமதா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியிலிருந்து சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச்…

மேற்கு வங்காளத்தில் வெடிகுண்டு வீச்சில்…மந்திரி காயம் – மம்தா பானர்ஜி நேரில் ஆறுதல்

மேற்கு வங்காளத்தில் வெடிகுண்டு வீச்சில் மந்திரி காயமடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை மேற்கொள்கிறது. மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரசில் தொழிலாளர் துறை மந்திரியாக ஜாகிர் உசைன் இருந்து வருகிறார். …

திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது…..மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியாலும் வர முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகள் இன்னும் 4 அல்லது 5 நாட்களில்…

சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் – மம்தா பானர்ஜி

வரும் சட்டசபை தேர்தலில் முடிந்தால் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும்…

Translate »
error: Content is protected !!