பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு – எடியூரப்பா அறிவிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நாளை(சனிக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலாகிறது. இதற்கான அறிவிப்பை முதல்–மந்திரி எடியூரப்பா வெளியிட்டார். பெங்களூரு, நாட்டில் கொரோனா 2-வது அலை வீசத்தொடங்கியுள்ளது. வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. கர்நாடகத்திலும்…

கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்–மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடகாவில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிப்பது பற்றியும், பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்தும் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையில்…

Translate »
error: Content is protected !!