உ.பி.யில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை – யோகி ஆதித்யநாத் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்தவொரு மருத்துவமனையிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல் தெரிவித்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் பதுக்கப்படுவதும் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதுமே பிரச்சனைகளுக்கு காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீரென காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நள்ளிரவில்  நடந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள்…

Translate »
error: Content is protected !!