சென்னை, பெண்ணை, வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு துாண்டியதாக கணவர், மாமியார் ஆகியோருக்கு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது, விருதுநகரைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 53). இவர் சென்னை, கிண்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில்…
Tag: வரதட்சணை கொடுமை
வரதட்சணை கொடுமையால் உளவுத்துறை அதிகாரி மனைவி தற்கொலை: போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
சென்னை பெசன்ட் நகரில் மத்திய உளவுத்துறை அதிகாரியின் மனைவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ரூ. 20 லட்ச ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, அடையாறு ராஜாஜி பவனில் உள்ள…