விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள்…

விருதுநகரில் அதிர்ச்சி…. எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவதாக புகார்…!

விருதுநகர் : சத்திரிய பள்ளி சாவடியில் எந்த சின்னத்தில் வாக்களித்தாலும் பாஜக சின்னம் பதிவதாக புகார் எழுப்பியுள்ளனர்..  வாக்காளர்கள் புகாரையடுத்து வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரத்தை அதிகாரிகள் சோதனை… வாக்கு இயந்திரத்தில் குளறுபடி நடப்பதாக வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் வாக்காளர்கள் வாக்குவாதம்

செய்தி துளிகள் – பிடிபட்ட சிறுவர்கள் ,தடுப்பூசி போட்டவர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி பயணிக்கலாம்

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிய 4 சிறுவர்கள் சிக்கினார்..! # கோவை : கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பி ஓடிய 6 சிறுவர்களில் 4 பேர் உடுமலை அருகே மீட்கப்பட்டனர். அவிநாசி சாலையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட…

Translate »
error: Content is protected !!