வைகுண்ட ஏகாதசி 9ம்நாள் விழா

வைகுண்ட ஏகாதசி 9ம்நாள் விழா – நம்பெருமாள் முத்து சாய்வுக்கொண்டை, முத்து ஆபரணங்கள், முத்து அபயஹஸ்தம் அணிந்து சேவை சாதித்தார். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் கடந்த 15ம்தேதி திருநெடுந்தாண்டகத்தினையடுத்து, 16ம்தேதி…

Translate »
error: Content is protected !!