போராடிய விவசாயிகள் இறப்பு குறித்து ஹரியானா அமைச்சர் கருத்து…விவசாய சங்கங்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி, போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குறித்து ஹரியானா அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்சா (எஸ்.கே.எம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  ஹரியானா மாநில வேளாண் துறை அமைச்சர் ஜே.பி. தலால், சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.…

Translate »
error: Content is protected !!