புரூட்டி ஜுஸ் பாட்டில்கள் என்ற பெயரில் மது கடத்திய அண்ணன், தம்பி கைது: 1,200 மது பாட்டில்கள் பறிமுதல்

சேலம் மாவட்டம் ஓமலூரில் புரூட்டி ஜுஸ் பாட்டில்கள் பெயரில் 1,200 மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டதை போலீசார் வாகன சோதனையின் போது கண்டுபிடித்தனர். அது தொடர்பாக அண்ணன், தம்பி இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கர்நாடகாவில் இருந்து சேலம், ஓமலூர் வழியாக…

கோர்ட் விதியை மீறி பட்டாசு வெடித்த 1,027 பேர் மீது வழக்கு பதிவு: டிஜிபி அலுவலகம் தகவல்

கோர்ட்டு வரையறுத்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1,027 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7…

சென்னையில் காவல்துறை கஞ்சாவேட்டை: 553 வழக்குகளில் 1,273 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை நகரில் இந்த ஆண்டு இதுவரை கஞ்சா விற்பனை தொடர்பாக 9 மாதங்களில் 553 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. மேலும் 322 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,287 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னை நகரம்…

களவு போன 1,193 செல்போன்கள் மீட்பு * உரியவர்களிம் ஒப்படைத்தார் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

சென்னை நகரில் காணாமல் போன மற்றும் திருடு போன 1,193 செல்போன்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சைபர்கிரைம் போலீஸ் மூலம் மீட்கப்பட்டன. சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அவற்றை நேற்று உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். சென்னை நகரில் கடந்த மாதம் 12…

Translate »
error: Content is protected !!