105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது

மேட்டுப்பாளையத்தில் 105 வயதிலும் இயற்கை விவசாயம் செய்யும் பாப்பம்மாள் என்ற மூதாட்டிக்கு குடியரசு தினத்தையொட்டி பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பம்மாள் என்ற ரங்கம்மாள் (வயது 105). இவர் மருதாச்சல…

Translate »
error: Content is protected !!