அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு விசாரணை

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி…

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம்: அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து கடலூரில் பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் ஒருங்கிணைந்து திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு தற்போது உயர்த்தியுள்ள மின் கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் எம் சி சம்பத் தலைமையில் அதிமுகவினர் ஆயிரக்கணக்கானோர்…

ஒற்றை தலைமை தான் வேண்டும – செயற்குழு உறுப்பினர்கள் கோரிக்கை

  ஒற்றை தலைமை வேண்டும் – 2190 பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை – புதிய பொதுக்குழு தேதியை அறிவித்தார் அவைத்தலைவர். அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரிப்பதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்..தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர…

பாதியிலேயே கலைந்த அதிமுக பொதுக்குழு

  அதிமுக பொதுக்குழு எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாமல் பாதியிலேயே கலைந்துள்ளது.. பொதுக்குழுவிற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அதுவரை அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஆவேசமாகப் பேசியதோடு, ஒற்றைத்…

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பிற்கு வரப்பட்ட ஆயுதப்படை வீரர்கள்

  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பிற்கு வரப்பட்ட ஆயுதப்படை வீரர்கள், வந்த உடனே அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் திருமண மண்டபத்திற்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்க…

‘ கட்சிக்கு ஒற்றைத் தலைமை ‘ வேண்டும் என முழக்கம் – அதிமுக

23 ம் தேதி நடைபெறும் அதிமுக செயற்குழு , பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் க்கு எதிராக சசிகலாவுக்கு அதரவாக ‘ கட்சிக்கு ஒற்றைத் தலைமை ‘ வேண்டும் என முழக்கம் எழுப்ப சசிகலா ஆதரவாளர்கள் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள…

அதிமுக:  3- ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 3ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளதையடுத்து, பிரதான கட்சிகள் இடப்பங்கீடு குறித்து தங்களது கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து வருகிறது. அந்த…

முன்னாள் அமைச்சர் தங்கமணியின் ஆடிட்டர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

அதிமுக ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 15ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி நடத்தினர். மொத்தம் 69 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த…

முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை..? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது, முல்லைப் பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை. பார்வையிடவில்லை என்ற அமைச்சர் துரைமுருகனின் கூற்று முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011…

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். சசிகலா வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது:- இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அகன்று நன்மைகள் பிரகாசிக்கும் தினமாகவும் கொண்டாடப்படுகின்ற இந்த நன்னாளில் அனைவருக்கும் என் இதயம்…

Translate »
error: Content is protected !!