சென்னை விமான நிலையத்தில் ரூ.1.16 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்திற்கு துபாய், சாாஜா விமானங்களில் வந்த பயணிகளிடம் இருந்து ரூ.1.16 கோடி மதிப்புடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயிலிருந்து மற்றும் சாா்ஜாவிலிருந்து சென்னை வந்த விமானங்களில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சென்னை, ராமநாதபுரம், ஆந்திரா மற்றும்…

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 400 கிராம் தங்கம் பறிமுதல்

சார்ஜாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 22 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சென்னை பன்னாட்டு விமான முனையத்திற்கு வரும் விமானங்களில் பெருமளவு கடத்தல் தங்கம் வருவதாக விமான…

எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள்- சொல்கிறார் தங்கமகன்!

எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள் என பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்…

சிகிச்சைக்குப்பின் சென்னை திரும்பினார் விஜயகாந்த்!

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி தனது இளைய மகன் சண்முக பாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களுடன் துபாய் புறப்பட்டு சென்றார். சிகிச்சைக்கு முன், விமானநிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது. இதைக்கண்ட ரசிகர்கள் வேதனை அடைந்தனர். முன்னதாக…

குடியரசு தினவிழா -விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து விமானநிலையங்களிலும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், கொச்சி விமான…

Translate »
error: Content is protected !!