குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, கூட்டுக்கொள்ளை மற்றும் அடிதடி உட்பட பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான தீபக் (எ) புல்லட்(28) த/பெ. மாரி, எண்.27/22, பல்லவன் தெரு, கானிகண்டேஸ்வரர் கோயில் பின்புறம், காஞ்சிபுரம் மாவட்டம்…

நீதிமன்றத்தில் தேதி முத்திரை திருடிய ஊழியர் கைது

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், தேதி முத்திரை  திருடிய முன்னாள் உதவியாளர்  கைது செய்யப்பட்டார். எழும்பூர் 6-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றுபவர் மதுரவல்லி. இவர் தனது  மேஜை மீது வைத்திருந்த தேதி முத்திரையை காணவில்லை. உடனே  நீதிமன்றத்தின்…

ஆபாச வீடியோ அனுப்பிய வழக்கறிஞர் கைது

திருநெல்வேலியில் இளம்பெண்ணுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச வீடியோக்களை அனுப்பி தொந்தரவு செய்த வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்த பெண்ணை, பணகுடி வடக்கு தெருவை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் தவறான எண்ணத்துடன் கிண்டலடித்து வந்துள்ளார். கடந்த 20.09.2021ம்…

தன்பாலின சேர்க்கையில் சிறுவனை ஈடுபடுத்திய நபர் – 10 ஆண்டு சிறை தண்டனை

அரியலூரில் ஓரின சேர்க்கைக்காக சிறுவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செம்பியக்குடி கிராமத்தை சேர்ந்த 31 வயதுடைய ஞானம் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவன் ஒருவனை கடந்த 2018 ஆம்…

போலி ஆவணம் மூலம் நிலம் விற்க முயன்ற 7 பேர் கைது

வடபழனியில் போலி ஆவணம் மூலம் நிலம் விற்க முயன்ற 7 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை வடபழனி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கதிரேசன், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அம்பத்தூரை சேர்ந்த அமலாபாபதி,…

பாலியல் புகார் – கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் கைது

புதுச்சேரியில் 17 வயது சிறுமிக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கும்போது பாலியல் சீண்டல் புகாரில் கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன், பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கத்தலைவர் தாமோதரன் அவரது மகனும் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான ரோகித் (இயக்குனர் சங்கரின் மருமகன்) உள்ளிட்ட 5 பேர் மீது…

சினிமா ஆசை காட்டி பெண்களுக்கு வலை வீசிய போலி டைரக்டர் கைது

தூத்துக்குடியில் சினிமா ஆசை காட்டி பல பெண்களை ஏமாற்றிய ஊழி டைரக்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சக்தி கடந்த 40 நாட்களுக்கு முன் சினிமா எடுப்பதாக கூறி ராமேஸ்வரத்தில் 7 லாட்ஜ்களில் அறைகள் முன்பதிவு செய்தார். நான்…

ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி

போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி சோதனையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான்…

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் அதிரடி கைது!

மும்பையில் நடுக்கடலில் கப்பலில் நடந்த போதை பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகரின் மகன் ஆர்யன் கானை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மும்பையிலிருந்து நேற்று மதியம் ‘எம்பிரஸ்’ என்ற சொகுசுக் கப்பல், கோவாவுக்குச் சுற்றுலாப் பயணிகளுடன் புறப்பட்டது. இந்தக்…

மாவா,மிராஜ், ஜர்தா விற்பனை செய்த நபர் கைது..!

சென்னை, கொத்தவால்சாவடி பகுதியில் தடையை மீறி மாவா விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஹான்ஸ், மிராஜ், ஜர்தா போன்ற 72 மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை, கொத்தவால்சாவடி, ஆச்சாரப்பன் தெருவில் போலீசார் நேற்று முன்தினம்…

Translate »
error: Content is protected !!