அடுத்த மாதம் 4ஜி சேவையைத் தொடங்கும் பிஎஸ்என்எல்

பிஎஸ்என்எல் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்காக அசத்தல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் 4ஜி சேவையைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 5ஜி சேவையை அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று வழக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பிஎஸ்என்எல்…

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம்

2023ம் ஆண்டு ஆகஸ்ட் 15 முதல் BSNLல் 5ஜி சேவை தொடக்கம் என ஒன்றிய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் 200 நகரங்களில் 5ஜி சேவையை அமல்படுத்தபடும் எனவும் 2 ஆண்டுகளில் நாட்டின் 80-90% பகுதிகளுக்கு…

பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு சீல் வைத்ததால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடில் சொத்து மற்றும் குடிநீர் வரி கட்டாத பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செங்கோடு நகராட்சி தீவிர வரி வசூலில் ஈடுபட்டுள்ளது. இதில் பிஎஸ்என்எல் அலுவலகம் கடந்த 3 ஆண்டுகளாக சொத்து மற்றும்…

Translate »
error: Content is protected !!