சீனாவில் பிறப்பு அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி

சீனாவில் பிறப்பு விகிதம் மோசமாக குறைய தொடங்கியதால் அதிக குழந்தைகள் பெறும் தம்பதிகளுக்கு வரிகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு…

விபத்தில் சிக்கிய விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு

சீன மலையில் செங்குத்துக்காக விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள் கிழமை 132 பேருடன் புறப்பட்ட சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி புறப்பட்டபோது, குவாங்ஸி மலைப்பகுதியில் விழுந்து…

சீனாவில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா

சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பரவுகிறது. இரண்டாவது நாளில், நாடு முழுவதும் 93 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது, அதே நேரத்தில் கடந்த இரண்டு நாட்களில் முறையே 109 மற்றும் 104 பேர் கண்டறியப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தைச்…

சீனாவில் மீண்டும் உயர்ந்து வரும் கொரோனா.. புதிதாக 59 பேருக்கு தொற்று உறுதி

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

சீனாவில் புதிதாக 6 பேருக்கு கொரோனா.. 40 லட்சம் மக்கள் கொண்ட நகருக்கு ஊரடங்கு

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

பிரபல எவர்கிரேண்ட் நிறுவனம் நீக்கம்

ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தக பட்டியலில் இருந்து சீனாவை சேர்ந்த பிரபல எவர்கிரேண்ட் நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக எவர்கிரேண்ட் மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் சுமையில் இருந்து மீள தனது சொந்த ஊழியர்களிடமே கடன்…

சீனாவில் மின்தட்டுப்பாட்டால் பல தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு

சீனாவில் மின்சார தேவை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அதற்கேற்ற மின் சாரா உற்பத்தி இல்லாத காரணத்தால் சீனாவின் பல பகுதியில் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பைசந்தித்து வருகிறது. மேலும் பல்வேறு பகுதியில் இருளில் மூழ்கியுள்ளன. இதன் விளைவாக, ஏற்றுமதி…

சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்.. பலி எண்ணிக்கை 3 ஆக அதிகரிப்பு

சீனாவின் தென்மேற்கு பகுதி சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் 2 பேர் உயிரிழந்தாகவும், 3 பேர் படு காயமடைந்துள்ளதாக முதற்கட்ட…

சீனாவில் கடும் நிலநடுக்கம்.. 2 பேர் பலி

சீனாவின் தென்மேற்கு பகுதி சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரில் இன்று அதிகாலை 5.4 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் 2 பேர் உயிரிழந்தாகவும், 3 பேர் படு காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா.. புதிதாக 28 பேருக்கு கொரோனா

உலகில் முதன் முதலாக சீனாவில் 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. மேலும் உலகெங்கும் பரவி உலகநாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தல் பல்வேறு நாடுகள் போராடி வருகின்றனர். ஆனால் சீனாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்நிலையில், மீண்டும்…

Translate »
error: Content is protected !!