இறக்கத்துடன் முடிவடைந்த பங்குச்சந்தை: 2.11.2022

இன்று (2ம் தேதி) இந்தியப் பங்குச்சந்தை இறக்கத்துடன் முடிவடைந்துள்ளது. இந்திய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 215.26 புள்ளிகள் குறைந்து 60,906.10 ஆக இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது. தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 62.60…

சரிவை சந்தித்த மும்பை பங்கு சந்தை வர்த்தகம்

மும்பை பங்கு சந்தை இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 950 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் மற்றும் வங்கிகளுக்கு இடையேயான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு போன்ற காரணங்களால் மும்பை பங்கு சந்தை கடந்த சில…

இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்வு

உக்ரைன், ரஷ்யா போர் பதற்றங்களுக்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதன் எதிரொலியாக உலகப் பொருளாதாரம் பலதரப்பட்ட பாதிப்புகளைக் சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது…

கிடுகிடுவென உயரும் தங்கம் விலை

உக்ரைன் ரஷ்யா போர் எதிரொலியாக, தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரனுக்கு 616 ரூபாய் அதிகரித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உலக அளவில் பங்குச் சந்தைகள் சரிவை கண்டுள்ளன. இதன் காரணமாக தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் விலை…

தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ராவின் ஆலோசகர் கைது

  தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சித்ரா ராமகிருஷ்ணன் தனது பதவி காலத்தில் என்.எஸ்.இ தொடர்பான முக்கிய தகவல்களை, இமயமலையில் இருக்கும் சாமியார் ஒருவருடன் மின்னஞ்சலில்…

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி : சரிவை நோக்கி பங்குச்சந்தை

    உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக, ஆசிய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஆயிரத்து 713 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது.  அதன்படி ஆசிய பங்குச்சந்தை ஆயிரத்து 713 புள்ளிகள் வரை சரிந்து 55 ஆயிரத்து 518…

பிரபல எவர்கிரேண்ட் நிறுவனம் நீக்கம்

ஹாங்காங் பங்குச் சந்தை வர்த்தக பட்டியலில் இருந்து சீனாவை சேர்ந்த பிரபல எவர்கிரேண்ட் நிறுவனம் நீக்கப்பட்டுள்ளது. சீனாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக எவர்கிரேண்ட் மிகுந்த நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதன் சுமையில் இருந்து மீள தனது சொந்த ஊழியர்களிடமே கடன்…

செய்தித்துளிகள்…..

# அதிமுக ராகு காலம் எமகண்டம் பார்க்காது – அமைச்சர் ஜெயக்குமார்அதிமுகவில் எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான் – அமைச்சர் ஜெயக்குமார். # தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பது குறித்து முடிவை முதல்வர் விரைவில் அறிவிப்பார்- அமைச்சர் கடம்பூர் ராஜூ # கால்நடை…

வருமான வரி: கால அவகாசம் மேலும் நீட்டிப்பு

இந்தியாவில் மார்ச் மாதம் முதலே கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு காலமும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.…

Translate »
error: Content is protected !!