அருணாச்சல பிரதேச எல்லையில் புதிய கிராமத்தையே உருவாக்கிய சீனா! சாட்டிலைட் மூலம் தெரியவந்தது

அருணாச்சல பிரதேசம் திபேத்தின் ஒரு பகுதிதான் என்று, சீனா மீண்டும் நியாயப்படுத்தி பேசி, இந்தியாவுடன் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில், அத்துமீறி சீன ராணுவம் நுழைந்ததையடுத்து இரு நாட்டு படைகளும் எட்டு மாதங்களுக்கு மேலாக குவிக்கப்பட்டுள்ளன. பல…

சீனாவில் பரவி வரும் உருமாறிய கோரோனோ வைரஸ்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் தற்போது சீனாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரசால் உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு…

அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக தாக்கல்

இந்திய எல்லையில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அமெரிக்காவின் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த ஆண்டு மே முதல் கிழக்கு லடாக்கில் சீனாவும் இந்தியாவும் இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளன. மோதலைத் தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்த்தைகள்…

Translate »
error: Content is protected !!