எதற்கும் துணிந்தவன் படத்தின் அடுத்த பாடல் வெளியாகும் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். மேலும் சூர்யாவுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ்…

நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் நாளொன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண் விஜய், விஷ்ணு விஷால், நடிகைகள் த்ரிஷா, மீனா உள்ளிட்டோருக்கு கொரோனா…

நடிகை ஷோபனாவுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஷோபனா. இது நம்ம ஆளு, எனக்குள் ஒருவன், பாட்டுக்கு ஒரு தலைவன், பொன்மனச் செல்வன், தளபதி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் மலையாளத்தில் அதிக படங்களில்…

தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் கே.ஜி.எஃப் 2ம் பாகம்

கே.ஜி.எஃப் படத்தின் 2ம் பாகம் வரும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் யாஷ் நடிப்பில் உருவான படம் கே.ஜி.எஃப். இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம்…

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று

நடிகர் விக்ரம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது செய்யப்பட்டுள்ளது. விக்ரமுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதால் வீட்டில் தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நடிகர் விக்ரம் வீட்டில்…

சமந்தாவுக்கு திடீர் உடல் நல பாதிப்பு

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமாந்த. நேற்று சமந்தா உடல் பரிசோதனைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால், இது குறித்து தெலுங்கு ஊடகங்கள் பரபரப்பு வதந்தியை வெளியிட்டன. சமந்தா கொரோனா பரிசோதனை செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், சமந்தா…

பாலிவுட் நடிகை கரீனா கபூர் வீட்டிற்கு சீல்..!

பாலிவுட் நடிகை கரீனா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர் மற்றும் அம்ரிதா அரோரா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மும்பை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.…

எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து விட்டது – இயக்குனர் பாண்டியராஜ்

வெற்றிப்படமாக ஜெய் பீம் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம்…

சினேகன் – கன்னிகா தம்பதியை சிறப்பு பரிசு கொடுத்து வாழ்த்திய இளையராஜா

தமிழ் திரையுலகில் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். அவர் தனது நீண்ட நாள் காதலியான நடிகை கன்னிகா ரவியை கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்துகொண்டார். சினேகனின் திருமணத்தை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தி வைத்தார்.…

தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றார் ரஜினிகாந்த

67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில், ரஜினிகாந்த் திரைப்படத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதைப் பெற்றுள்ளார். தமிழில் சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தரை தொடர்ந்து ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் விருது வழங்கப்பட்டது.…

Translate »
error: Content is protected !!