கொரோனா தொற்றால் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் திருவுருவப் படத்திற்கு காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலி

கொரோனா தொற்றால் உயிரிழந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் குமார் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமார், தபெ. பொன்னுரங்கம் என்பவருக்கு…

பொதுமக்களிடம் காவல்துறையினர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் – கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தல்

இரவு நேர ஊரடங்கின் போது வெளியே வருவோரிடம் காவல்துறையினர் கண்ணியமான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுறுத்தியுள்ளார். அதே நேரத்தில் தேவையின்றி வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யவும்…

சென்னை தியாகராயாநகர், தாமஸ் சாலை குடியிருப்பில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

தியாகராயநகர் தாமஸ் குடியிருப்பில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் கொரோனா விழிப்புணர்வு.. சென்னை திநகரில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் இன்று காவல் அதிகாரிகள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். சென்னை நகரில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு…

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் 2 -வது டோஸ் கோரோனோ தடுப்பூசி செலுத்திக்கொண்டார்

சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் இன்று காலை எழும்பூர் காவல் மருத்துவமனையில் 2 -வது டோஸ் கோரோனோ தடுப்பூசி மருந்தை செலுத்திக்கொண்டார்…  

போலீஸ் கமிஷனருக்கு விருந்து அளித்த ஆற்காடு இளவரசர்

சென்னை,  சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் அகர்வால் நேற்று குடும்பத்துடன் ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி மற்றும் அவரது குடும்பத்தினரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை ராயப்பேட்டை அமீர்மகாலில் நடந்த இந்த சந்திப்பில் ஆற்காடு இளவரசர் மற்றும் பேகம்…

Translate »
error: Content is protected !!