கொரோனா தொற்று நிலவரம்

நாட்டில் புதிதாக 19 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நாளில் 17 ஆயிரத்து 135 பேருக்கு கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக 2 ஆயிரத்து 758 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 419…

கோவையில் 10% பேருக்கு அறிகுறிகளற்ற கொரோனா தொற்று

  கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா கூறுகையில், கோவையில் கடந்த சில தினங்களாக, கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதில், 80% பேருக்கு குறைந்த அளவிலான பாதிப்பும், 10% பேருக்கு அறிகுறிகள் அற்ற பாதிப்பும் ஏற்படுகிறது. பொதுமக்கள் அச்சம்…

கொரோனா தொற்று நிலவரம் – புதுச்சேரி

  புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 16 நபர்களுக்கும், காரைக்காலில் 4 நபருக்களுக்கும்,  ஏனாமில் 1 நபர்க்கும், என…

அண்ணா பல்கலையில் மீண்டும்  கொரானா தொற்று

  அண்ணா பல்கலையில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளி, கல்லூரி என பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் சோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்* கோவிட், டெங்கு, உணவுப்பாதுகாப்பு மற்றும் மங்கி பாக்ஸ் வைரஸ்…

கொரோனா நோய் தொற்றிலிருந்து தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பு அளிக்கும்

  கொரோனா நோய் தொற்றிலிருந்து தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பு அளிக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பில், தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்,…

தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு சற்று அதிகரிப்பு

  தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வரும் நிலையில் முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரொனா பாதிப்பு கடந்த ஒரு மாத காலமாக குறைந்து வந்த  நிலையில்…

தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு சற்று அதிகரிப்பு

  தமிழகத்தில் கொரொனா தொற்று பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டும். நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பேர் வரையிலும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது 5000 யில் இருந்து…

உத்தரபிரதேசத்தில் உள்ள 2 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பயிலும் 3ம் வகுப்பு மற்றும் 9ம் வகுப்பை சேர்ந்த 2 மாணவர்கள் 3 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை. ஆகையால், அவர்கள் வீட்டில் விசாரித்தபோது, அந்த மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது.…

இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்

  நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 528 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் பாதிப்பு விகிதம் 0.40 சதவீதமாக குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தீவிர தொற்று…

புதுச்சேரியில் கொரோனா தொற்று நிலவரம்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 நேரத்தில் 27 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 15 நபர்களுக்கும், காரைக்காலில் 8 நபர்களுக்கும், ஏனாமில் 1  நபருக்கும், மாஹேவில் 3 நபர்களுக்கும் என  மொத்தம்…

Translate »
error: Content is protected !!