இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 8 லட்சத்து 242 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன

இந்தியாவில் 19 கோடியே 1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் கொரோனா பரிசோதனைகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (வியாழக்கிழமை)…

ரஜினிகாந்துக்கு மீட்டும் கோரோனோ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல்

ஐதராபாத்தில் நடைபெற்ற ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.   இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் தன்னை…

Translate »
error: Content is protected !!