கொரோனா ஊரடங்கு தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொற்று பெருமளவு குறைந்துள்ளதால், மாநில அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே தமிழகத்தில் மேலும் ஒரு கொரோனா அலைக்கு வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

இந்தியாவில் கொரோனா நிலவரம்

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரே நாளில் தீவிர தொற்று பாதிப்புக்கு 60 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 4 ஆயிரத்து 491 பேர்…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைவு

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், நேற்றைய நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று 72 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…

ஒரே நாளில் 14,148 பேருக்கு தொற்று உறுதி

நாடு முழுவதும் கடந்த ஒரே நாளில் 14 ஆயிரத்து 148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் குறைவு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் பாதிப்பு விகிதம் 1.22 சதவீதமாக குறைந்துள்ளது.…

நிதானமான கொரோனா தடுப்பு நடவடிக்கை தேவை

கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருவதால், அனைத்து நாடுகளும் நிலையான மற்றும் நிதானமான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர்  டெட்ரோஸ் அதானம் வலியுறுத்தியுள்ளார். ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட 10 வாரங்களுக்குள்ளேயே, அதன் பரவல்…

ஒரே நாளில் 1,911 பேருக்கு கொரோனா உறுதி

  புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 911 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 410 நபர்களுக்கும், காரைக்காலில் 331 பேர், ஏனாமில் 151…

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு சற்று குறைவு

கர்நாடக, கேரளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தமிழகத்தில் பாதிப்பு சற்று குறைந்த வருவது ஆறுதல் அளிப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள அவசர ஆக்சிஜன் படுக்கை வசதிகளை…

மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா

ஆரணியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

புதுச்சேரி மாநிலத்தில்  கடந்த 24 மணி நேரத்தில் 21 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 11 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும்,  மாஹேவில் 3 நபர்களுக்கும் என மொத்தம் 21…

31 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி – புதுச்சேரி

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 15 நபர்களுக்கும், காரைக்காலில் 9 நபர்களுக்கும், ஏனாமில் 3 நபர்களுக்கும், மாஹேவில் 4 நபர்களுக்கும் என மொத்தம் 31 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் தற்போது 321 நபர்கள் சிகிச்சை…

Translate »
error: Content is protected !!