பச்சிளம் குழந்தை கொடூர கொலை – தாய் அதிரடி கைது

தஞ்சாவூர் மாவட்டத்தில் பச்சிளம் பெண் குழந்தை கழிவறையில் வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  சில தினங்களுக்கு முன், தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை ஃபிளஷ் டேங்கில் பச்சிளம் பெண் குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டது. காவல் துறையினர்…

லூகாஸ் டிவிஎஸ் நிறுவன முன்னாள் செயல் இயக்குநர் உயிரிழப்பு

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 97. வயது மூப்பு காரணமாக உயிரிழந்த ரங்கசுவாமி அவர்களின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது. சென்னை பாடியில் தொடங்கப்பட்ட லூகாஸ்…

கோயில் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட உதவி இயக்குனர் – அதிர்ச்சி சம்பவம்

திருவாரூர் அருகே கோயில் தெப்பக்குளத்தில் குதித்து சினிமா உதவி இயக்குனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெப்பக்குளம் அருகில் உள்ள பாரதிதாசன் நகரை சேர்ந்த தங்கரத்தினம் உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்…

காதலியின் கண் முன்னே காதலனை அடித்துக் கொன்ற பெற்றோர்

கர்நாடகாவில் காதலியின் கண் முன்னே காதலனை பெண்ணின் பெற்றோர் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ரவி அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும்…

டெங்கு காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி உயிரிழப்பு

காஞ்சிபுரத்தில் டெங்கு பாதிப்புக்கு 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெருவைச் சேர்ந்த சுருதி தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு…

கொரோனாவால் அதிகரிக்கும் உயிரிழப்பு..!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.15 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,215,686 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 153,469,682 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 130,788,629 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 111,805 பேர் கவலைக்கிடமான…

Translate »
error: Content is protected !!