முல்லைப் பெரியாறு தமிழ்நாட்டுக்குச் சொந்தமானது : துரைமுருகன் அதிரடி அறிக்கை

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்க வழங்கிய ஆணையின் படி மத்திய நீர்வள குழுமம் ஒப்புதல்…

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்த 21 பேருக்கு மண்டபம்… முதலமைச்சரை அமைச்சர் துரைமுருகன் புகழாரம்

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியதில்லை என்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உதாரணம் என்று அமைச்சர் துரைமுருகன் பாராட்டினார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் இழந்த 21 பேருக்கு மண்டபம் அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பை வரவேற்ற அமைச்சர் துரைமுருகன், முதல்வர் தனது வாக்குறுதியை நிறைவேற்றத்…

வதந்தி… திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கோரோனோ பரிசோதனையில் நெகட்டிவ்..

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கரோனா எனத் தகவல் வெளியான நிலையில், அது வதந்தி என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு கரோனா நெகட்டிவ் என்றே பரிசோதனையில் வந்ததாக, துரைமுருகன் தரப்பிலும்…

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள வீட்டிலேயே துரைமுருகன் தனிமைப்படுத்திக் கொண்டார். கடந்த சில தினங்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது துரைமுருகனுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா…

Translate »
error: Content is protected !!