தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வுக்கு பின்னரே தேர்தலை ஒத்திவைப்பது குறித்து முடிவு

தேர்தல் ஆணையர்கள் குழு ஆய்வுக்கு பின்னரே, உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை தள்ளிவைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல்…

மறைந்த நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் – தமிழக அரசு அறிவிப்பு

நடிகர் விவேக்கிற்கு தமிழக அரசு சார்பில் காவல்துறை மரியாதை அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. சென்னை, நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு…

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்க பரிசீலனை..!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், தேர்தலில் ஓட்டுபோட தபால் வாக்கு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது. புதுடெல்லி, இந்தியாவில் இருந்து வேலைக்காகவும், பிற பணிகளுக்காகவும் ஏராளமானோர் வெளிநாடுகளில் தங்கி உள்ளனர். இந்தியாவில் பொது தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் நடைபெறும்…

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு – தமிழக தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தமிழக தேர்தல் ஆணையம் வெளியி்டுள்ளது. சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு…

முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா – அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை ஆய்வுசெய்யும்வகையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜன்சிங் சவான் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற எண்ணம் ஏற்படுவதாக அரசியல்கட்சியினர் குற்றச்சாட்டு. சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்றபாடு மற்றும் ஆயத்தப்பணிகளின்…

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்த வாய்ப்பில்லை – தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை,  தமிழகத்தில் கூடுதல் வாக்குச்சாவடி மையங்களை அடையாளம் காண வேண்டி உள்ளதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக தலைமை தேர்தல்…

திமுக அளித்த மனு தாக்கல் ஒத்திவைப்பு ஏன் ?

தமிழக சட்டசபை தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வழக்கு செலுத்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என தலைமை தேர்தல் ஆணைய செயலர் உமேஷ் சின்கா அறிவித்தார். விருப்பப்படும் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த வசதியை பயன்படுத்தலாம் என்றும்…

ஓய்வு பெறும் எந்தவொரு அரசு அதிகாரிகளுக்கும் தேர்தல் பணி வழங்கக் கூடாது!

தமிழகத்தில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி கூடாது என்று தமிழக அரசுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.  தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு…

Translate »
error: Content is protected !!