உள்ளாட்சி தேர்தல்: பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தேர்தல் பறக்கும் படை சோதனையில் கணக்கில் வராத வெள்ளிப்பொருட்கள் மற்றும்  பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்- திருவண்ணாமலை செல்லும் சாலையில் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு  தேர்தல் பறக்கும் படையை சேர்ந்த…

தமிழக சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்

திமுக 36.30% அதிமுக 33.29% வாக்குகளையும் பெற்றுள்ளது. வெற்றி பெற்ற திமுக வுக்கு தோல்வியடைந்த அதிமுகவுக்கும் இடையிலான வாக்கு வித்யாசம் 3%. அதற்கு அடுத்ததாக நாம் தமிழர் கட்சி 6.85% வாக்குகள் கிடைத்துள்ளது. 60 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 1,95,000 வாக்குகளை…

அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!

சென்னை, சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக– காங்கிரஸ் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. திமுகவிடம் காங்கிரஸ் 35 முதல் 40 இடங்கள்…

எடப்பாடி, ஓபிஎஸ் தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல்….இருவரும் அவர்களின் தொகுதியில் வலுவானவர்களா.!

சென்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இருவரும் இன்று தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். ஜெஜயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அதிமுக தனது விருப்ப மனு வழங்கும் பணியை முறைப்படி…

எடப்பாடி பழனிசாமி 23 ந்தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்தை தொங்க இருக்கிறார்

சென்னை,  அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கோவை மாவட்டத்தில் 23 ந்தேதி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 23 ந்தேதி காலை 7.05 மணி அளவில் கோவை மாவட்டம் அருள்மிகு கோனியம்மன்…

ராகுல்காந்தி வரும் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை கோவையில் தேர்தல் பிரச்சாரம்

கோவை மேற்கு மண்டலத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். கோவை கோபாலபுரம் பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது : ‘அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி…

சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் – மம்தா பானர்ஜி

வரும் சட்டசபை தேர்தலில் முடிந்தால் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும்…

டிரம்ப் ஆதரவாளர்கள் ஈடுபட்ட போராட்டத்தில் 4 பேர் பலி ; 52 பேரை போலீசார் கைது செய்தனர்

அமெரிக்காவில் போராட்டத்தில் ஈடுபட்ட டிரம்ப் ஆதரவாளர்களில் 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  வருகிற 20ந்தேதி…

முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா – அரசியல் கட்சியினர் குற்றச்சாட்டு

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை ஆய்வுசெய்யும்வகையில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜன்சிங் சவான் தலைமையில் ஆய்வுக்கூட்டம் – முறையாக அதிகளவு வாக்காளர்கள் நீக்கம் செய்ததால் தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற எண்ணம் ஏற்படுவதாக அரசியல்கட்சியினர் குற்றச்சாட்டு. சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்றபாடு மற்றும் ஆயத்தப்பணிகளின்…

Translate »
error: Content is protected !!