விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் – அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை

விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்றும், உரிய நேரத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றும் மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மும்பை :  மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள்…

Translate »
error: Content is protected !!