தமிழ்நாடு தீயணைப்பு துறை தலைவர் பி.கே.ரவி கடலூர் தீயணைப்பு துறை அலுவலகத்தில் ஆய்வு

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் எப்போதும் பாதிக்கக்கூடிய கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு தீயணைப்பு துறை தலைவர்(DGP) பி.கே.ரவி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மழை காலத்தில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து பொது மக்களை மீட்க்க தேவையான அதிநவீன…

மாமல்லபுரத்தில் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மழைக் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகமெங்கும் 1,234 தீயணைப்பு வீரர்கள்…

Translate »
error: Content is protected !!