மாமல்லபுரத்தில் தீயணைப்புத் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மழைக் காலங்களில் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவுவது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கமளித்தனர். வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகமெங்கும் 1,234 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

Translate »
error: Content is protected !!