சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் சேகரிக்கப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 211 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளன. சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்து 200 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. தீபாவளி பண்டிகையின்போது சேகரமாகும் பட்டாசு கழிவுகள் அபாயகரமான கழிவுகள்…

பட்டாசு குப்பைகளை தனியாக கையாள வேண்டும்

’பூவுலகின் நண்பர்கள்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன், இன்று (அக்டோபர் 25) தனது ட்விட்டர் பக்கத்தில், ’பட்டாசு வெடித்ததால் சாலைகள் எங்கும் உள்ள குப்பைகளை அகற்ற 20,000 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வழக்கத்தை விட 500டன் குப்பைகள் அதிகமாக உள்ளது.…

பட்டாசு விற்பனையாளர்களுக்கு லைசன்ஸ்: முதல்வருக்கு கோரிக்கை

ஆவடி அடுத்த பட்டாபிராமில் ஆலடி பட்டியான் கருப்பட்டி டீக்கடையின் 28 வது கிளை துவக்க விழாவிற்கு பால்வளத் துறை அமைச்சர் சாமு நாசர் வணிகர் சங்கத் தலைவர் விக்ரம் ராஜா தென்காசி சட்டமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் பழனி…

Translate »
error: Content is protected !!