பட்டாசு குப்பைகளை தனியாக கையாள வேண்டும்

’பூவுலகின் நண்பர்கள்’ எனும் சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன், இன்று (அக்டோபர் 25) தனது ட்விட்டர் பக்கத்தில்,

’பட்டாசு வெடித்ததால் சாலைகள் எங்கும் உள்ள குப்பைகளை அகற்ற 20,000 தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வழக்கத்தை விட 500டன் குப்பைகள் அதிகமாக உள்ளது. பட்டாசு குப்பைகளை தனியாக கையாளவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!