17 ஆண்டுகளுக்கு பின் நடந்த மீன் பிடி திருவிழா

மணப்பாறை அருகே 17 ஆண்டுகளுக்கு பின் வித விதமாக சிக்கிய மீன்கள் மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் போட்டி போட்டு மீன்களை பிடித்து சென்றனர். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மொண்டிப்பட்டியில் உள்ள குளத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினால் குளம்…

350 கிலோ கெட்டுப்போன மீன்கள் சுகாதாரத்துறையினரால் பறிமுதல்

கள்ளக்குறிச்சி மீன் சந்தையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கெட்டுப்போன மீன்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட செங்குந்தர் தெருவில் உள்ள மீன் மார்க்கெட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மக்கள் மீன்களை வாங்கி செல்கின்றனர். இந்த…

குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பாகிஸ்தான் முயற்சிக்கும்- காங். எம்.பி. 

குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பாகிஸ்தான் முயற்சிக்கும் என காங்கிரஸ் எம்.பி.  மணீஷ் திவாரி எச்சரிக்கை விடுத்துள்ளார் . பஞ்சாப் காங்கிரஸில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் திருப்பங்கள், கட்சி தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப் அரசியல் குறித்து பேசிய மணிஷ் திவாரி,…

மீன், இறைச்சி வாங்குபவர்களுக்கு தமிழக அரசு கொடுத்த அதிர்ச்சி..?

பொதுமக்கள் கூடுவதை தடுக்க அனைத்து சனி கிழைமைகளிலும் இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். அதன்படி, இறைச்சி கடைகளுக்கு முற்றிலுமாக தடை விதித்தது. இந்த நிலையில், வரும் நாட்களில் சனிக்கிழமைகளிலும் மீன், இறைச்சி கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!