அரிசிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு

மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் ! ஏழை, எளிய, நடுத்தர மக்களின் உணவான அரிசிக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதித்துள்ளது மத்திய அரசு. இதேபோல, பொட்டலங்களில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. புதிய வரியால் அனைத்து…

ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான 12 சதவீத ஜிஎஸ்டி வரி உயர்வு அமல் தள்ளி வைப்பு

ஜிஎஸ்டி கவுன்சில் ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5% முதல் 12% ஆக உயர்த்தியதை அமல்படுத்துவது ஒத்திவைக்க முடிவு செய்துள்ளது. புதுடெல்லி, ஜவுளி பொருட்கள் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறுத்தி வைத்துள்ளது. பல்வேறு தரப்பினரும்…

பெட்ரோல், டீசல் விற்பனை: 17 ஆயிரம் கோடி வரி வசூலித்து தமிழகம் இரண்டாம் இடம்..!

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, நேற்று மாநிலங்களவையில், கடந்த 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் கிடைத்த வரி வருவாய் விவரங்களை கேள்விக்கு பதிலளித்தார். அதன்படி, கடந்த 2020-2021ஆம் நிதியாண்டில் பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் மத்திய…

ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்படுமா பெட்ரோலிய பொருட்கள்… இன்று ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், லக்னோவில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 45ஆவது கூட்டம் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இதற்கு முந்தைய கூட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாக நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட 20 மாதங்களுக்குப் பிறகு, இன்று…

ஜூன் மாத ஜிஎஸ்டி வருவாய் 1 லட்ச கோடிக்கும் கீழ் குறைவு

மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ .92,849 கோடியாக இருந்தது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜூன் 5 முதல் ஜூலை 5 வரையிலான உள்நாட்டு பரிவர்த்தனைகளும்…

வரி மோசடி செய்பவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

சேவை வரி மோசடி செய்பவர்கள் மீதும் இதைக் கண்காணிக்க தவறிய அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார். சென்னை, வணிகத்தில் ஈடுபடாத சில அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளையும் வரி செலுத்தும்…

Translate »
error: Content is protected !!