பூதலூரில் கன மழை – விவசாய பயிர்கள் சேதம்

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி பணிகள் முழு வீட்டில் நடைபெற்று வருகிறது. தற்போது பல பகுதிகளிலும் நடவு பணிகள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று இரவு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பல பகுதிகளிலும்…

பெங்களூருவில் கனமழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  பெங்களூருவில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நேற்று இரவு முதல் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. சில்க் போர்டு…

செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – விவசாயிகள் வேதனை

செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை 700க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்-விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான…

Translate »
error: Content is protected !!