எங்கள் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் – ஈரான் வலியுறுத்தல்

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. ஆகவே இது தொடர்பான விவகரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு வார்த்தை…

ஈரானில் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 32,511 பேருக்கு பாதிப்பு

ஈரானில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் 32,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இறப்பு எண்ணிக்கை 91,000 ஐ நெருங்குகிறது. 33.85…

ஈரான் நாட்டில் கோரோனோ தடுப்பூசி போடும் பணி துவங்கியது

ஈரான் நாட்டில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. டெஹ்ரான், ஈரான் நாட்டில் ரஷியாவின் ஸ்புட்னிக்–வி தடுப்பூசியை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கியது. தலைநகர் தெஹ்ரானில் உள்ள…

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறிய ஈரான்: 20 யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியது

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20 யுரேனியம் செறிவூட்டும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளது. ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே கடந்த 2015–ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை…

Translate »
error: Content is protected !!