ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடைபெறும்

மதுரை மாவட்டம், பாலமேடு அருகே உள்ள பள்ளப்பட்டி மகாராஜன் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “பள்ளப்பட்டியில் ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் விழாக் குழுத் தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து 15.07.2022 அன்று திருவிழா நடத்த முடிவு…

திட்டமிட்டபடி ஜனவரி 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறும்

சிவகங்கை மாவட்டம் சிராவயலில்  திட்டமிட்டபடி ஜனவரி 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெறும் என்று மஞ்சுவிரட்டுவிழா தலைவர் தெரிவித்துள்ளார். சிராவயல் கிராமத்தில் ஆண்டுதோறும் தை மாதம் மூன்றாம் நாள் அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16-ம் தேதியன்று 300 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சுவிரட்டு…

தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு….

தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு சீறிபாய்ந்த காளைகள் – திமிழ் தழுவி காளை அடக்கிய வீரர்களை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். தேனி மாவட்டம் சின்னமனு அருகே உள்ள அய்யம்பட்டியில் எழை காத்த அம்மன் ஸ்ரீ வல்லரடி கார சுவாமி கோவில் ஜல்லிக்கட்டு…

முள்ளுக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு

நாமக்கல், முள்ளுக்குறிச்சியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் முள்ளுக்குறிச்சியில் நாளை 7ந் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற…

16ம் தேதி நடைபெற இருக்கும் அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு; அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் முகூர்த்தகால் நட்டார்

மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் வருகிற 16ம் தேதி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை யொட்டி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கலந்து கொண்டு பேசியதாவது: வருகிற 16-ம் தேதி நடைபெற விருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரசு…

16ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கும் முதல்வர்

அலங்காநல்லூரில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அரசாணையை…

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி பாரம்பரிய கலாசார திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வரும் 2021 பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது, தமிழர்களின் வீர விளையாட்டான…

Translate »
error: Content is protected !!