ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு  காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து அப்படுத்தியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டை நடத்தியபோது, மீர்ஹமா என்ற பகுதியில் அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள்…

ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர்.. பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் அர்வானி நகரின் முமன்ஹால் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை  முமன்ஹால் பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  தேடுதல் வேட்டையின்…

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு பயங்கரவாத சம்பவங்கள் குறைந்துள்ளன- உள்துறை அமைச்சகம்

ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி வரை 206 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், 2020 மற்றும் 2019 ஆண்டுகளில் முறையே…

ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 86 சதவீதம் பேர் உள்ளூர்வாசிகள்..!

ஜம்மு காஷ்மீரில் நடப்புஆண்டில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 86 சதவீதம் பேர் உள்ளூர்வாசிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வின் முடிவில், பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 127 உள்ளூர் தீவிரவாதிகளும், 21 வெளிநாட்டு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். 2021ஆம் ஆண்டில்…

ஜம்மு -காஷ்மீரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்கியதில் 3 பேர் காயம்

ஜம்மு -காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மெயின் சவுக் என்ற இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கர வாதிகள் போலீசார் மீது கையெறி குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் உடனடியாக…

இன்று காலை லேசான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரை உலுக்கியது

ஜம்மு காஷ்மீரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று காலை 6.21 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எந்த வித சேதமும் இல்லை…

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்; பொதுமக்கள் 7 பேர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 7 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணியில்…

Translate »
error: Content is protected !!