ஜெயலலிதா நினைவிடம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை திறந்துவைக்கிறார்

சென்னை, சென்னை மெரினா கடற்கரையில் ரூ.58 கோடியில் பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். இந்த நினைவிடம் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, 2016-ம் ஆண்டு அக்டோபர்…

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிடத்தை இன்று நேரில் ஆய்வு

சென்னை,  சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார். நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க முதலமைச்சர் வரும்…

Translate »
error: Content is protected !!