ஆப்கானிஸ்தானில் இருந்து 13,000 பேர் மீட்பு – அதிபர் ஜோ பைடன் தகவல்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதால், உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்கள் தப்பிக்க முயல்கின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 14 முதல் ஆப்கானிஸ்தானில் இருந்து 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதே தற்போதைய பணியாகும் என்றார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போர் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவடையும் – அதிபர் ஜோ பைடன்

அண்மையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே தோஹாவில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துடன் தலிபான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது  என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.…

நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் உரை..?

அமெரிக்க அதிபராக 100 நாட்களை நிறைவு செய்வதையொட்டி ஜோ பைடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.  அமெரிக்கா எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி, அமெரிக்காவுக்கான வாய்ப்புக்கள், தேசத்தை வலுப்படுத்துவது மற்றும் ஜனநாயகத்திற்கு புத்துயிர் கொடுப்பது குறித்து பேச வந்திருப்பதாக தனது உரையை தொடங்கினார். அப்போது முதல்…

“உலகம் ஒரே குடும்பம்” என்ற பண்டைய இந்திய தத்துவத்தை குறிப்பிட்ட மோடி: காணொலியில் நடைபெற்ற முதல் மாநாடு  

காணொலியில் நடைபெற்ற குவாட் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற முதல் மாநாட்டில் ‘உலகம் ஒரே குடும்பம்‘ என்ற பண்டைய இந்திய தத்துவத்தை பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இதில் பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் பைடன், ஆஸ்திரேலிய ஜப்பான் பிரதமர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும்,…

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்களுக்கு அதிபர் ஜோ பைடன் பாராட்டு

இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர்கள் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறீர்கள் என்று அதிபர் ஜோபைடன் பாராட்டி உள்ளார். வாஷிங்டன், அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோபைடன் கடந்த ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றார். அவர் தனது அரசு நிர்வாகத்தில்…

மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

வாஷிங்டன், தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் சதித்திட்டத்தின் பின்னால் உள்ள ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். மியான்மர் பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி மியான்மர் ராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பை…

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்…இருதரப்பு உறவை மேம்படுத்த உறுதி

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பிடென், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உறுதியளித்தனர். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜோ பிடென் இதுவரை ஒன்பது வெளிநாட்டு தலைவர்களுடன்…

டிரம்ப் ஆட்சியில் கொல்ல பட்ட கருப்பு இன காவலரின் மகனிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட ஜோ பைடன்

டிரம்ப் ஆட்சியில், ஒரு கறுப்பு இன காவலர் வன்முறையாளர்களால் கொல்லபட்டார்.  ஆனால்  அதிபர் ஜோ பைடன்,  இறந்து போன கருப்பு இன காவலரின் மகனிடம், எந்த status-ம் பார்க்காமல் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறார். இது தான் உண்மையான மனிதநேயம்! உண்மையான ஜனநாயகத்தின்…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் – ஜோ பைடன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன்: அமெரிக்காவில் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன், கொரோனா நோய்த்தொற்று நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இதற்கான செயல்திட்டங்கள் தொடங்கி உள்ளன. முதல் 100…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் உத்தரவு: பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா

புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் உத்தரவின்படி பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ளது. வாஷிங்டன், அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் நேற்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின்…

Translate »
error: Content is protected !!