பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு டெல்லியில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையின் ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை நடைபெறவுள்ள மத்திய…

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்.. ஏன்.?

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சைதாபேட்டை சிறையில் அடைதுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் மணிகண்டனுக்கு செல்போன், ஏசி, சோபா உள்ளிட்ட ஆடம்பர வசதிகள் வழங்கப்பட்டதாக சிறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து…

டெல்லி எய்ம்ஸ் குடோனில் தீ விபத்து..!

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் குடோனில் இன்று ஒரு சிறிய தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. தற்போது தீயை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு…

இந்தியாவில் புதிதாக 48,698 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில் கடந்த 24 மணி(காலை 8 மணியுடன்) நேரத்தில் புதிதாக 48,698 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  3 கோடி 1 லட்சம்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,01,34,445 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும், ஒரே நாளில் 1,329 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த கொரோனா இறப்புகளின்…

ஊரடங்கு நீட்டிப்பா..? – முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு

தேனி எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் வளாகத்தில் சாக்கு மூட்டைக்குள் சூலாயுதம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம் தேனி  சிவாஜி நகர் பகுதிகளில் உள்ள எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.இந்நிலையில் கோவிலுக்கு…

மாநிலங்களின் கையிருப்பில் 1.92 கோடி தடுப்பூசிகள் உள்ளன – மத்திய அரசு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று காலை நிலவரப்படி 1 கோடி 92 லட்சம் 465 டோஸ் தடுப்பூசி உள்ளது, மேலும் அடுத்த இரண்டு நாட்களில் கூடுதலாக 39.07 லட்சம் டோஸ் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட…

பிரேசிலில் புதிதாக 41,878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,878 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசில் உள்ளது. கொரோனா இறப்பு விகிதத்தில் பிரேசில் உலகில் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மற்றும்…

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

காவிரி டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. சென்னை, கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வழியாக இன்று கல்லணையை சென்றடைந்தது. இன்று கல்லணையில் இருந்து பாசனத்திற்காக…

Translate »
error: Content is protected !!