காதலர்கள் கொடூரக் கொலை – மகாராஷ்டிராவில் பயங்கரம்

மகாராஷ்டிராவில் ராகேஷ் என்ற இளைஞனும் பர்ஷா என்ற பெண்ணும் காதலித்ததால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர். ராகேஷின் உடல் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையிலும், பர்ஷாவின் உடல் கழுத்து நெறித்து கொல்லப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் பர்ஷாவின் சகோதரன்தான் இந்த கொலையை செய்தது…

நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் திரையிடப்பட்ட ‘ஜெய் பீம்’ – எங்கு தெரியுமா?

மகாராஷ்டிராவில் பொதுவெளியில் ஜெய் பீம் படத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் திரையிடப்பட்டுள்ளது. சூர்யா நடிப்பில் வெளிவந்த படம் ஜெய் பீம். இப்படம் எல்லைகளைக் கடந்து ஒடுக்கப்பட்ட மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இப்படத்தைப் பார்த்த இருளர் பழங்குடியின மக்கள் எங்க வாழ்க்கையை…

டிப்பர் லாரி மீது மோதிய பேருந்து – அதிர்ச்சி வீடியோ

மகாராஷ்டிராவில் டிப்பர் லாரி மீது பேருந்து மோதிய காட்சிகள் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை தாதர் பகுதியில் அதிவேகமாக வந்த உள்ளூர் பேருந்து ஒன்று முன்னாள் சென்றுக்கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதியது. இந்த சம்பவத்தில் லாரி…

தாணே மாவட்டத்தில் தினசரி 5 ஆயிரத்தை தாண்டியது கோரோனோ பாதிப்பு

மகாராஷ்டிரா தாணே மாவட்டத்தில் கோரோனோ தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். இதுதொடர்பாக இன்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,  தாணேவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக…

Translate »
error: Content is protected !!