யாஸ் புயலால் தரைமட்டமான ஒடிசா: ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட மோடி

யாஸ் புயல் பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய ஒடிசா சென்ற பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்று சேத இடங்களை பார்வையிட்டு முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் புயல் சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். வங்கக்கடலில் உருவான ‘யாஸ்’ புயல் நேற்று முன்தினம் ஒடிசா,…

நாட்டுக்கு தேவை சுவாசம்தான்.. பிரதமரின் புதிய வீடு அல்ல – ராகுல் காந்தி பேச்சு

பிரதமரின் புதிய வீடு, நாட்டுக்கு தேவையில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். டெல்லியில், நாடாளுமன்ற புதிய கட்டிடம், மத்திய செயலகம், துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு புதிய இல்லம் ஆகியவற்றின் கட்டுமான பணிகளும், ராஜபாதை சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘சென்டில் விஸ்டா’…

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வெளிநாட்டு மருத்துவர்களுக்கு ஓராண்டாக சம்பளம் இல்லை – பிரதமருக்கு கடிதம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்திய மருத்துவர்களுடன் இணைந்து வெளிநாட்டு மருத்துவர்களும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற கூடியவர்களில் நேபாளம் உள்ளிட்ட 65 வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்களுக்கு கடந்த ஓராண்டாக சம்பள பணம் வழங்கவில்லை என கூறப்பட்டு…

தடுத்து நிறுத்தப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள் – பிரதமர் மோடியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் புகார்

டெல்லிக்கு எடுத்து வரப்படும் ஆக்சிஜன் டேங்கர்கள் பிற மாநிலங்களில் தடுத்து நிறுத்தப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக தாம் மத்திய அரசாங்கத்தில் யாரை தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்பதை பரிந்துரைக்குமாறும் அவர் பிரதமர் மோடியிடம்…

முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை 

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதலமைச்சர்கள், முன்னணி ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு இன்று 3.14 லட்சத்தை தாண்டியது. கொரோனா பரவல் அதிகரிப்பை தடுப்பது தொடர்பாக…

கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி படுந்தோல்வி அடைந்திருப்பது ஏன்? – மு.க.ஸ்டாலின் கேள்வி

கொரோனாவை தடுப்பதில் பிரதமர் மோடி இப்படி படுந்தோல்வி அடைந்திருப்பது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தடுப்பூசி விரயமாவதை தடுத்தல், ரெம்டெசிவிர், ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

கொரோனா பரவல் தொடர்பாக மாநில ஆளுநர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். புதுடெல்லி, கடந்த 5-ந் தேதி பல்வேறு துறைகளை சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக மாநில முதல்–மந்திரிகளுடன் கடந்த 8-ந் தேதி ஆலோசனையில் ஈடுபட்டார்.…

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார் பிரதமர் மோடி..!

இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார் பிரதமர் மோடி. அவர் மார்ச் 1 ஆம் தேதி பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொணடார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை எடுத்து கொண்டார்.

போலி தகவல்கள்… நாட்டில் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடக்கிறது என பிரதமர் மோடி குற்றசாட்டு

டெல்லி, நாட்டில் அரசியலில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த மிகப் பெரியளவில் சதித்திட்டம் நடப்பதாகவும் பாஜக அரசு குறித்துப் பல போலி தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சட்டை முன் வைத்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 41 ஆண்டுகள்…

பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை… எல்.முருகனை ஆதரித்து தாரபுரத்தில் பிரச்சாரம்..!

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். தாராபுரம், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும்…

Translate »
error: Content is protected !!