அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் உரையாடல்…இருதரப்பு உறவை மேம்படுத்த உறுதி

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் ஜோ பிடென், பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியபோது, இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உறுதியளித்தனர். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், ஜோ பிடென் இதுவரை ஒன்பது வெளிநாட்டு தலைவர்களுடன்…

நாட்டையும் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்- பிரதமர் மோடி

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சவுரிசவுரா நிகழ்வின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்று உரையாற்றினார். வேளாண்மையை லாபமுள்ள தொழிலாகவும், விவசாயிகளைத் தன்னிறைவு…

நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம்…பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது

நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ளது பிரதமர் மோடி தலைமையில் வரும் 20-ஆம் தேதி நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய…

வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் மெட்ரோ ரெயில்….இம்மாத இறுதியில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்

சென்னை, வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயிலை இம்மாத இறுதியில் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் என்று கவர்னர் தெரிவித்தார். நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். சென்னை மெட்ரோ ரெயில்…

மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவு நாளையொட்டி….அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை – முதல்வர் எடப்பாடி

மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி: , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.  சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது…

“இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாகவும், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய நடிகர் தீப் சித்து

டெல்லி, விவசாயிகள் போர்வையில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து, பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சீக்கிய மத கொடியையும்…

அசாம் மாநிலம் சிவசாகரில் 1 லட்சம் பேருக்கு வீட்டு மனைப்பட்டா – பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

கவுகாத்தி, அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற விழாவில் 1 லட்சம் வீட்டு மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி…

டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணி; பிரதமர் மோடி வாழ்த்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வெற்றியால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இந்திய அணியினரின் ஆர்வமும்…

குஜராத்தில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாடினார் பிரதமர் மோடி

குஜராத்தில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். குஜராத் மாநிலம்…

Translate »
error: Content is protected !!