பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள்: தலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர்…

உ.பியில் 9 மருத்துவ கல்லூரி – பிரதமர் மோடி திறந்து வைப்பு!

உத்தரபிரதேசத்தில், ஒரே நேரத்தில் 9 புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 9 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இவ்விழாவில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில…

பயண நேரத்திலும் கோப்புகளை சரிபார்க்கும் மோடி..

உலக தலைவர்களுடனான மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பயண நேரத்திலும் கோப்புகளை சரிபார்க்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலக தலைவர்களுடனான மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி, தனது நெடுந்தூர விமான பயணத்திலும் ஓய்வெடுக்காது வழக்கம்போல்,…

பிரேசில் நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்து உதவிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி – பிரேசில் பிரதமர்

புதுடெல்லி, உலகிலேயே அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியாவுக்கு, பல்வேறு நாடுகளில் இருந்தும் இத்தடுப்பூசிக்கான ஆர்டர்கள் வரத் தொடங்கி உள்ளன. இதன்படி மும்பை விமான நிலையத்தில் இருந்து 2 விமானங்கள் கொரோனா ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளை பிரேசில், மொராக்கோ…

கர்நாடகாவில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரி வெடித்து 8 பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடகாவில் வெடிமருந்து லாரி வெடித்தில் 8 பேர் உயிரிழந்தற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் சிவமொக்கா தாலுகா அப்பலகெரே கிராமம் அருகே ஹுனசூரு கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் அருகே ரெயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி…

கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் : பிரதமர் மோடி ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் : பிரதமர் மோடி ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். கொச்சி–மங்களூரு இடையிலான கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக பேசிய…

ராகுல் காந்தியின் தெளிவான கடும் கேள்விகள் ?

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அப்போது வேளாண் சட்டங்களுக்கு எதிரான 2 கோடி பேரின் கையெழுத்து பிரதியை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தனர்.  பின்னர் செய்தியாளர்களை…

இந்தியாவில் எப்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும் என பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் . கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வில் வெற்றியைடைந்த சில மருந்து தயாரிப்பு…

Translate »
error: Content is protected !!