பாகிஸ்தானிடம் தோற்றது ஏன்: கேப்டன் ரோஹித் சர்மா பதில்

ஆசிய கோப்பை தொடரில் நேற்றிரவு (செப்டம்பர் 4) பாகிஸ்தானிடம் தோற்றபிறகு, இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசியதாவது: இந்த போட்டி எங்களுக்கு சிறந்த பாடத்தை அளித்துள்ளது. 181 ரன்கள் நல்ல ஸ்கோர் என நான் நினைத்தேன். இந்த மனநிலையில் இருந்து…

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம்

  பாகிஸ்தானில் தற்போது ஏற்பட்டுயிருக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் பணவீக்கத்துக்கும் இம்ரான்கானின் தவறான கொள்கைகளே காரணம் என எதிர்ப்பு வலுத்து வருகிறது. முஸ்லீம் லீக் நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 100 எம்பிக்கள், இம்ரான்கான் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை…

இந்தியாவுக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பெண்

உக்ரைனில் இருந்து தன்னை பாதுகாப்பாக மீட்டதற்காக அந்நாட்டிற்கான இந்திய தூதரகத்திற்கும், பிரதமர் மோடிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதன் மூலம்…

கடனில் தவிக்கும் பாகிஸ்தான் – எப்படி மீண்டெழும்?

வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள நிலையில், கடனை தற்காலிகமாக ரத்து செய்யும் நடைமுறைக்கு அது தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஏழை மற்றும்…

குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பாகிஸ்தான் முயற்சிக்கும்- காங். எம்.பி. 

குழம்பிய குட்டைக்குள் மீன் பிடிக்க பாகிஸ்தான் முயற்சிக்கும் என காங்கிரஸ் எம்.பி.  மணீஷ் திவாரி எச்சரிக்கை விடுத்துள்ளார் . பஞ்சாப் காங்கிரஸில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் திருப்பங்கள், கட்சி தலைவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  பஞ்சாப் அரசியல் குறித்து பேசிய மணிஷ் திவாரி,…

பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்கள் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்

புதுதில்லி பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியர்கள் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்திருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்…

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் – சீனா மகிழ்ச்சி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆரோக்கியமான நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது. பீஜிங்,  ஜம்மு–காஷ்மீர் மற்றும் பிற செக்டர்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தம் தொடர்பான அனைத்து ஒப்பந்தங்களையும் கண்டிப்பாக கடைபிடிக்க ஒப்புக்கொள்வதாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்கள் பிப்ரவரி…

பாகிஸ்தானில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு!

பாகிஸ்தானில் விமான பயணத்தில் வானில் திடீரென தோன்றிய பறக்கும் தட்டு ஒன்றை விமானி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். கராச்சி, பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் இருந்து லாகூர் நோக்கி ஏர்பஸ் ஏ-320 விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.  அந்த விமானம் ரகீம்…

பாக்கிஸ்தானில் இந்து கோவில் சேதமடைந்ததை கண்டித்து இந்திய எதிர்ப்பு தெரிவித்தது

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்கவா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் உள்ள டெர்ரி கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு இந்து கோவிலை விரிவுபடுத்தி கட்டும் பணி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கோவிலை தாக்கி சேதப்படுத்தியது.  இது தொடர்பாக ஜமாயத் உலேமா–இ–இஸ்லாம்…

Translate »
error: Content is protected !!