குடும்ப பிரச்சனை போலீஸ் தற்கொலை

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்களாப்புதூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வந்த காவலர் வேலுச்சாமி, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பங்களாப்புதூர்…

தமிழக அரசிடம் காவல்துறையினர் சிக்கி தவிப்பு – முன்னாள் அமைச்சர் விமர்சனம்

குரங்கு கையில் பூ மாலை சிக்கியது போல, தமிழக அரசிடம் காவல்துறையினர் சிக்கி தவிப்பதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர் சனம் செய்துள்ளார். சென்னை பெரம்பூரில் உள்ள கன்னிகாபுரத்தில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ஜெயக்குமார், அதனைத்…

சிறுமிக்கு திருமணம் செய்த 8 பேர் கைது

அரியலூர் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்  அருகே தத்தனூர் குடிக்காட்டை கிராமத்தில் குழந்தை திருமணம் அரங்கேறி வருவதாக  குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியில்…

நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து நீதிபதியை சரமாரியாக தாக்கிய போலீசார் – அதிர்ச்சி சம்பவம்

பீகாரில் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது உள்ளே நுழைந்த போலீசார் ஒருவர் நீதிபதியை சராமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் மதுபானியின் ஜாஞ்சர்பூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வில் நீதிபதி அவினாஷ்குமார் ஒரு வழக்கு குறித்து விசாரணை…

விபத்து, உடல் நலக்குறைவால் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு நிதி வழங்கல்

விபத்து மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கினார். சென்னை காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உடல்நலக் குறைவு மற்றும் சாலை விபத்தில் மரணமடைந்தால்…

போலீசார் மீது கல்லெறி தாக்குதல் – 10 பேர் கைது…

டெல்லியில், காவல்துறை வாகனம் மீது கல் எறிந்து தாக்குதல் நடத்தியது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை மோதவிட்டு உயிரிழப்பை ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக டெல்லி, அரியானா உள்ளிட்ட …

வெள்ளத்தில் அடித்து சென்ற நபரை காப்பாற்றிய போலீஸ்…

ஆந்திரா மாநிலம், கடப்பா அருகே மழை வெள்ளத்தில் அடித்து சென்றவரை காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடப்பா அருகேயுள்ள ராயசொட்டி பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே  நீர்…

வைகை ஆற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும்

வைகை ஆற்றில் மணல் திருட்டு, உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் உருவாகும் வைகை ஆறு திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பெரிய கண்மாய் சென்றடைகிறது. வைகையாற்றை நம்பி ராமநாதபுரம் மாவட்டத்தில் பருத்தி,…

எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள்- சொல்கிறார் தங்கமகன்!

எப்போதும் காவல்துறையினர் தான் ஹீரோக்கள் என பாராஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பன் தெரிவித்தார். 2020 ஆம் ஆண்டிற்கான பாராலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்…

ஏலகிரிமலை பெண் போலீஸ் சிறந்த காவலராக தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறந்த காவலர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் வழங்கி வருகிறார். அதன்படி இந்த வாரம் ஏலகிரி மலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் கந்திலி…

Translate »
error: Content is protected !!