போதைபொருள் விவகாரம்- நடிகை சஞ்சனாவிடம் விசாரணை

போதைப்பொருள் புகாரில் கைதாகி சிறையிலுள்ள கன்னட நடிகை சஞ்சனா கல்ராணியிடம், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சனாவிடம் சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் பிட்காயின் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக…

Translate »
error: Content is protected !!