புதுச்சேரியில் ஜூன் 7-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் தளவுக்கழற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வருகிறது. தமிழகத்தில் ஜூன் 7ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் தற்போது…

கோரோனோ ஊரடங்குக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு

உலகையே மிரட்டிய கொரோனா இந்தியாவுக்குள்ளும் புகுந்ததால் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து உள்ளிட்ட மாமூல் வாழ்க்கை அனைத்தும்…

Translate »
error: Content is protected !!